2013/07/13

தங்கப் பெண்...


மஞ்சள் பூசிய பெண்ணவள்
மார்கழி முன் பனியில்
மணல் வார்த்த வீதி வழியே
மனமிட்டு வந்தபோது
மதி மயங்கி - நான்
மட்டுமா மிரண்டேன்
மாடொன்றையும் மிரள வைத்த
தங்கப் பெண்ணல்லவா
அவள்....
***