2012/07/30

வண்டுகளின் வாரிசுகள்

புஸ்பங்களுக்கும் நிம்மதியில்லை
புரிந்துணர்வின்றி கற்பழித்துவிட்டன
தேன் தேடி வந்த வண்டுகள்...

சூலகங்களின் விரிசல்களினால்
காயாகிப் போனதிங்கே
கற்பழிக்கப்பட்ட புஷ்பங்கள்...

யாரறிவார்
வண்டுகளின் வாரிசுகளை 
புஷ்பங்கள் சுமப்பதை...
***
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக