- நான் அறிந்தவையும் எனது ஆக்கங்களும் -
லேபிள்கள்
எனது ஊர்
(2)
கணணி
(59)
கவிதைகள்
(29)
புதிர்கள்
(16)
பொதுவானவை
(5)
ஜோக்ஸ்
(15)
2012/07/30
வண்டுகளின் வாரிசுகள்
புஸ்பங்களுக்கும் நிம்மதியில்லை
புரிந்துணர்வின்றி கற்பழித்துவிட்டன
தேன் தேடி வந்த வண்டுகள்...
சூலகங்களின் விரிசல்களினால்
காயாகிப் போனதிங்கே
கற்பழிக்கப்பட்ட புஷ்பங்கள்...
யாரறிவார்
வண்டுகளின் வாரிசுகளை
புஷ்பங்கள் சுமப்பதை...
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக